தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

சுனாமியின் சுவடுகள் : பரந்தூர் ராமசாமி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

உலகத்து நாடெல்லாம் பெருமை கொள்ளும்
உயர்வான நட்புதனை நாம் வளர்த்தால்
பலர் வாழ்த்தி புகழ்ந்துரைக்க உலகத் தோடு
போற்றுகின்ற நல்வழியே நடந்து வந்தால்
நிலநடுக்கம் சுனாமிதனை தாமறிந்து
நிலையறிந்து தற்காப்பு செய்ய்து கொண்டால்
மலருகின்ற வாழ்க்கையிலே துயரமுண்டோ
மகிழ்ச்சியது வாழ்நாளில் குறைவதுண்டோ

எதிர்காலம் என்னென்ன நடக்குமென்று
எல்லாமும் அறிந்திடுவார் அறிவில் வல்லார்
கதிகலங்க கதறுவைத்த சுனாமி யென்னும்
கொடும் அரக்கன் தீச்சுவடால் வானை எட்டும் 
புதிய அலை பேராழி சீற்றத்தாலே 
பிள்ளையோடு மக்களெல்லாம் இந்த மண்ணில்
பத்ஹியிஅமிட்டு வைத்தாற்போல் வரிசையாக 
பிணமாகப் போனாரே கொடுமையன்றோ

அழிவுதரும் சுனாமிதனை துணிந்து வெல்ல 
அறிந்ததனை தடுட்த்து நிற்கும் செயலைச் செய்வோம்
விழிமூடிக் கிடப்பதாலே வெளிச்சம் உண்டோ
விதியென்று விட்டுவிட்டால் வாழ்க்கை யுண்டோ
பழிதனை பிறர் மீது சொல்லிக் கொண்டு 
பரிதவித்து நிற்பதிலே பயனும் ஏது..?
அழியாத வரலாறு படைக்க வல்ல
ஆற்றலினால் புது உலகம் மலரவைப்போம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.