2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

வேலியைத் தாண்டிய காற்று: அழகூர். அருண். ஞானசேகரன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

கவிதைமணி

ஆற்றுக்குத்  தடையிடலாம்  அணைதனைக்கட்டி        அதிலேநீர  தனைதேக்கிப்  பயன்பெறலாம் !ஊற்றுக்கும்  உதவிடுமாம் , பயிர்விளைத்து        உற்றபசி  தனைதீர்க்க  உதவிடுமே !காற்றுக்கு  வேலியிடத்  தான்தகுமோ ?        கபோதிகள்  என்றவர்கள்  ஆகாரோ ?போற்றிடவும்  தக்கதுவோ  அச்செயலும்,        புல்லரெனக்  கண்டிட்டும்  நகைக்காரோ?காற்றினை  வேலியும்  தடுத்திடுமோ ? --- பெருங்        கடலதன்  அலைகளுவும்  ஓய்ந்திடுமோ ?போற்றிடத்  தக்கதோ  தடுப்பதுவும் ? --- தடுக்கப்        புறப்படு  வோரெலாம்  வீணரன்றோ ?ஆற்றல்  மிக்கதாம்  இவையிரண்டும் ---அதை        அறிந்திட்டு  தக்கநல்  வழிதனிலேசீற்றத்தில்  இருந்துமின்  சக்திபெற --- நாம்        சிந்தித்து  வழிமுறை  காண்போமே !வேலியைத்  தாண்டிட்டும்  தன்னிச்சை  யாகவே              வீசிடும்  பூங்காற்றும்,       விளக்கம்  இல்லாரே  அதுதன்னைத்  தடுத்திட              வேலியைக்  கட்டுவராம் !மாளிகை  என்றிட்டும்  ஏழைகள்  வாழ்கின்ற              மண்ணின்  குடிசையென்றும்,       மாற்றத்தைத்  தென்றல்  பார்ப்பதில்லை  அதனின்              மாட்சிக்கு  இணையுமில்லை !ஏனிந்தக்  கருணையை  மக்களின்  மனமதும்              இம்மியும்  கொள்வதில்லை ;       இளைத்தவர்  பெருத்தவர்  என்பதை  உணர்ந்தே              இவர்களின்  செயல்பாடும் !வானின்று  விழுகின்ற  மழைத்துளி  அனைத்தையும்              வாழ்விக்கக்  காண்கின்றோம் ;        வக்கிரம்  தனைக்கொண்ட  மனந்தனை  அதுகொள்ள              வாழுமோ  பிறவுயிர்கள் ?          

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.