2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

வேலி தாண்டிய காற்று: பாவலர் கருமலைத்தமிழாழன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

கவிதைமணி

கூட்டிற்குள்   காற்றிருந்தால்   உயிரி  ருக்கும்            கூடுவிட்டு   வெளிவந்தால்   உடலி   றக்கும்காட்டிற்குள்   மரமிருந்தால்   வளமி   ருக்கும்            காட்டைவிட்டு   வெளிவந்தால்   மழையி  றக்கும்வீட்டடுப்புள்   நெருப்பிருந்தால்   உலைகொ   திக்கும்            வீட்டைவிட்டு   வெளிவந்தால்   தெருகொ   திக்கும்வேட்டுவைக்கும்   வன்முறைபோல்   காற்று  மிங்கே            வேலிதாண்டி   வெளிவந்தால்   ஊர  ழிக்கும் !கன்னலெனும்   மலர்தேனில்   கலந்தெ   ழுந்து            காவினிலே   தவழ்ந்துமெல்ல   வெளியே  வந்துதென்றலென   வீசினாலோ   உடல்சி   லிர்க்கும்            தேன்சுவைத்த   நாவைப்போல்   மனசு   வைக்கும்மென்மையான    கண்ணகியும்    கணவ   னுக்காய்            மேன்மையான    மதுரையினை    எரித்த   போலவன்மையாக   மாறிகாற்று   வேலி   தாண்டி            வந்தாலோ   ஊரெல்லாம்   பாழாய்ப்   போகும் !காற்றழுத்த   மண்டலந்தான்    கைகள்   வீசிக்            கடல்வேலி   தாண்டிஊருள்   கால்கள்  வைத்தால்நாற்றுகளைப்   பிடுங்கள்போல்   மரங்கள்   சாயும்            நட்டுவைத்த  மின்சாரக்   கம்பம்   வீழும்கூற்றுவனாய்  உயிர்பறிக்கும்   இருளில்  ஆழ்த்தும்            குடிக்கப்பால்   உணவின்றி   வாட   வைக்கும்ஆற்றொண்ணா   அழிவுகளை   அள்ளி   வீசும்            அவலக்குரல்   எங்கெங்கும்   கேட்க   வைக்கும் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.