டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

அழுத கண்ணீர் " ரீகன் • ஜெயக்குமார்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:18 pm

கவிதைமணி

அமைதியான முகத்திற்குள்
ஆயிரம் புதிர்கள் உண்டு
புதிர்கள் இல்லாமல் மனிதன் இல்லை
சிரிப்பின் அலைகளுக்குள்
ஆயிரம் அழுகை உண்டு...

அழுகை இல்லாமல் சிரிப்பு இல்லை
கவிதை சொல்லும் கண்களுக்குள்
ஆயிரம் கண்ணீர் துளிகள் உண்டு
கண்ணீர் இல்லாமல் கவிதை இல்லை...

சிலையின் சிங்காரதிர்க்குள்
ஆயிரம் காயங்கள் உண்டு

காயம் இல்லாமல் சிலை இல்லை
வலிமையான வாழ்க்கை வேண்டுமா
வலியை தங்கிக்கொள்
வலி இல்லாமல் வாழ்க்கை இல்லை...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.