நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

எல்லைக் கோடு: கடம்பூர் ஆ.கவி அரசு

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

எல்லை அது இல்லையில் மனிதனுக்கு ஏது தொல்லை
ஏழ்மை போக்க நெல்லை(விவசாயம்) விட்டு எல்லை வந்தேன்

மனிதன் என்பதை மறந்து மாடுகளாய் உழைத்தோம் வீட்டுக்கல்ல தாய்நாட்டுக்கு
எலிகலாய் மரபொந்துகளில் மறைந்தோம் ஏமார்ந்தால் எழவு கூட விழும்

நாடு காப்பவனுக்கு சம்பளம் நகரம் காப்பதாய் சொல்பவனுக்கு சம்பளம் தான்டி கிம்பளம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.