டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

படிக்க ஆளில்லை! ராதிகா வருத்தம்

ராதிகா ஒரு புத்தகப் பிரியை. 500 பக்க நாவலை அரைநாளில் படித்து முடித்துவிடுகிறார். படப்பிடிப்புக்கு இடையே இரண்டு நிமிடம் இடைவெளி கிடைத்தாலும் போதும், அதற்குள் நாலைந்து பக்கங்களைப் படித்து விடுவார்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:10 pm

உமா ஷக்தி.

ராதிகா ஒரு புத்தகப் பிரியை. 500 பக்க நாவலை அரைநாளில் படித்து முடித்துவிடுகிறார். படப்பிடிப்புக்கு இடையே இரண்டு நிமிடம் இடைவெளி கிடைத்தாலும் போதும், அதற்குள் நாலைந்து பக்கங்களைப் படித்து விடுவார்.

அவரது வீட்டில் ஒரு பெரிய லைப்ரரி இருக்கிறது. அனைத்தும் அவரது கலெக்‌ஷன்களாம். இதில் அவருக்கு உள்ள ஒரு வருத்தம் என்னவென்றால், ‘அந்தப் புத்தகங்களை இரவல் வாங்கிப் படிப்பதற்குக் கூட யாரும் முன்வர மாட்டேன் என்கிறார்களே!’ என்பது தான்.

-எஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.