பட்டாசுத் தடை - உச்ச நீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பில் அலசப்பட்ட பாதிப்புகள்!
'நீரி' தயாரித்திருக்கும் சூத்திரத்தின் படி தயாரிக்கப்படும் பசுமை பட்டாசுகள், வெடித்த பிறகு நீராக மாறும் என்பதோடு, தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் அதிலேயே கரைந்துவிடும் என்றும் கூறுகிறார் டாக்டர் சாதனா.









