நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

‘பெண்களைப் பார்த்தா கையெடுத்து கும்பிடற மாதிரி இருக்கனும், கை தட்டி கூப்பிடற மாதிரி இருக்கக் கூடாது’

அப்பாவின் இசைக்கு ரசிகராக இருந்ததோடு மகளின் நடிப்புக்கும் பிள்ளையார் சுழியிட்டதில் பாலசந்தரும் இவருக்கு ஒரு தந்தையானார். ‘சிந்து பைரவி’ தொலைக்காட்சிக்காக ‘சகானா’வாகி வெளிவந்தது. சிந்து கதாபாத்திரத்துக

News image
Updated On :4 ஜனவரி 2019, 11:13 am

கர்நாடக இசைப் பாடகியும் நடிகையுமான அனுராதா கிருஷ்ணமூர்த்தி ஒரு தேர்ந்த பாரம்பரிய இசைக்குடும்பத்தின் 8 ஆம் தலைமுறை வாரிசு. இவர் தனது தந்தையின் மறைவுக்குப் பின்னரே இயக்குனர் கே.பாலசந்தர் மூலமாக சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகியிருக்கிறார். அறிமுகம் நேர்ந்ததும் கூட இசை தொடர்பான ஒரு மெகாத்தொடரில் தான். சிந்து பைரவி திரைப்படத்தின் தொடர்ச்சியை மெகாத்தொடராக்கும் முயற்சியில் இருந்த இயக்குனர் கே.பாலசந்தர் அதில் சிந்துவாக நடித்திருந்த சுஹாசினி கதாபாத்திரத்துக்கு பொருத்தமான புதுமுகம் தேடியிருக்கிறார். அவரது தேடுதலில் திடீரென அகப்பட்டவர் தான் பாடகி அனுராதா கிருஷ்ணமூர்த்தி. முன்பே இவரது தந்தையின் விசிறியாக இருந்த பாலசந்தருக்கு இவ்விஷயத்தில் சந்தோஷமே! அப்பாவின் இசைக்கு ரசிகராக இருந்ததோடு மகளின் நடிப்புக்கும் பிள்ளையார் சுழியிட்டதில் பாலசந்தரும் இவருக்கு ஒரு தந்தையானார். ‘சிந்து பைரவி’ தொலைக்காட்சிக்காக ‘சகானா’வாகி வெளிவந்தது. சிந்து கதாபாத்திரத்துக்கு அனுராதா நியாயம் செய்திருந்தார்.

அனுராதாவுடனான முழுமையான நேர்காணலுக்கான லிங்க்...

அனுராதா கிருஷ்ணமூர்த்தியுடனான இந்த நோ காம்ப்ரமைஸ் நேர்காணலில் கச்சேரியானாலும் சரி, சின்னத்திரை படப்பிடிப்புகளானாலும் சரி தன்னை எப்படி எக்ஸ்போஸ் செய்து கொள்ள அவருக்குப் பிடித்தமோ அவ்விதமாகவே அவர் தன்னை முன் வைத்து வந்திருக்கிறார். எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட வேண்டிய இடங்களில் எல்லாம் மிகத் தண்மையாக தனது மறுப்பைக் கூறவும் அவர் தயங்கியதாகத் தெரியவில்லை. தான் இப்படித்தான் இருக்க வேண்டும். நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை. கச்சேரிகளில் அது கல்யாணக் கச்சேரி என்ற போதும் சினிமா பாடல்களைப் பாடுவதில்லை என்பன போனற பல நோ காம்ப்ரமைஸ் கொள்கைகளை அவர் மிகத்தெளிவாக முன் வைத்திருக்கிறார்.

முழுநேர்காணலைக் காண்பவர்கள் மறவாமல் நிகழ்ச்சி குறித்த தங்களது கருத்துக்களையும், நிறைகுறைகளையும்  யூடியூப் தளத்திலோ அல்லது கட்டுரையின் கீழ் கமெண்ட்டுகளாகவோ பகிரவும்.

இது போன்ற நேர்காணல் நிகழ்ச்சிகளைக் காண மறவாமல் தினமணி யூடியூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளவும்.
 

Related Article

கே.பாலசந்தர் சார் கிட்ட அப்படி, இப்படில்லாம் நடிக்க மாட்டேன்னு நான் தான் கண்டீஷன் போட்டேன்!

விடியோக்களால் புகைப்படங்களின் இடத்தை ஒருக்காலும் ரீபிளேஸ் செய்ய முடியாது!

எனக்குத் தெரிந்த எஸ்.வி.சேகர், ராதாரவி கண்ணியமானவர்கள்!

ஒன்னு பணம் வரணும் இல்லனா புகழ் வரணும் ரெண்டுக்கும் வாய்ப்பு இல்லைன்னா?!

ஐ லவ் லைஃப்... இந்த 95 வயதுப் பாட்டிக்கு இருக்கும் சமூக அக்கறையில் பாதி நமக்கிருந்தால் போதுமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.