தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

அல்லம் பச்சடி

News image
Updated On :17 ஏப்ரல் 2017, 6:30 pm

தெலுங்கில் அல்லம் என்றால், இஞ்சி. பச்சடி என்றால் ஊறுகாய். 10 நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம். வயிற்றுக்கு மிகவும் நல்லது, இந்த அல்லம் பச்சடி.


தேவையான பொருட்கள்

தோல் சீவி பொடியாக நறுக்கின இஞ்சி - முக்கால் கிண்ணம்
வெல்லம் - முக்கால் கிண்ணம்
புளி பேஸ்ட் - ஒன்றரை மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
பூண்டு - 1 பல்
வறுத்த வெந்தயம் - 1 தேக்கரண்டி
தாளிக்க:
நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கடுகு  - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2, கிள்ளியது
உப்பு - ருசிக்கேற்ப

செய்முறை:
இஞ்சி, பூண்டு, உப்பு, புளி பேஸ்ட், மிளகாய்த்தூள் ஆகியவற்றை, மிக்சியில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். பிறகு வெல்லம், மற்றும் எண்ணெய் விடாமல் வறுத்த  வெந்தயம் ஆகியவற்றையும் சேர்த்து  அரைக்கவும். ஒரு வாணலியில் நல்லெண்ணெய் சுட வைத்து, மேற்கூறிய தாளிப்புக்களைச் சேர்க்கவும்.

பிறகு அரைத்த இஞ்சி விழுதையும் சேர்த்து, 3-4 நிமிடங்கள் சிறு தீயில் வதக்கி இறக்கவும். அல்லம் பச்சடி தயார். சூடான பெசரெட்டுடன், பரிமாறவும். சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.