பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

DIN

தேவையான பொருட்கள்
முழு பச்சைப்பயறு - 1 கிண்ணம்
இஞ்சி - சிறு துண்டு
பச்சை மிளகாய் - 1-2
சீரகம் - 1 தேக்கரண்டி
அரிசி மாவு - 1 தேக்கரண்டி
உப்பு - ருசிக்கேற்ப

பெசரெட்டு செய்ய தேவையான எண்ணெய் அல்லது நெய்

(ஆந்திராவில் இதை நெய்யில் தயாரிக்கும் வழக்கம் உண்டு)


செய்முறை:

பச்சைப்பயறை 2-3 மணி நேரம் ஊற வைக்கவும். அதிக நேரம் ஊறினால், மெல்லிய ரோஸ்ட்டான பெசரெட்டு வராது. ஊறிய பயறை வடித்து, இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்து பதமாக அரைத்தெடுக்கவும். தோசைக்கல்லை சுட வைத்து, மிதமான சூட்டில் தோசை போல் மெல்லியதாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். மிகவும் சத்து நிறைந்த பெசரெட்டை அல்லம் பச்சடியுடன் பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.