தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

பெசரெட்டு

News image
Updated On :13 ஏப்ரல் 2017, 6:30 pm

தேவையான பொருட்கள்
முழு பச்சைப்பயறு - 1 கிண்ணம்
இஞ்சி - சிறு துண்டு
பச்சை மிளகாய் - 1-2
சீரகம் - 1 தேக்கரண்டி
அரிசி மாவு - 1 தேக்கரண்டி
உப்பு - ருசிக்கேற்ப

பெசரெட்டு செய்ய தேவையான எண்ணெய் அல்லது நெய்

(ஆந்திராவில் இதை நெய்யில் தயாரிக்கும் வழக்கம் உண்டு)


செய்முறை:

பச்சைப்பயறை 2-3 மணி நேரம் ஊற வைக்கவும். அதிக நேரம் ஊறினால், மெல்லிய ரோஸ்ட்டான பெசரெட்டு வராது. ஊறிய பயறை வடித்து, இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்து பதமாக அரைத்தெடுக்கவும். தோசைக்கல்லை சுட வைத்து, மிதமான சூட்டில் தோசை போல் மெல்லியதாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். மிகவும் சத்து நிறைந்த பெசரெட்டை அல்லம் பச்சடியுடன் பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.