தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ராகி ரவா தோசை

News image
Updated On :4 ஏப்ரல் 2017, 12:11 pm

தேவையான பொருட்கள்
ராகி மாவு - 1கிண்ணம்
கோதுமை மாவு - ணீ கிண்ணம்
அரிசி மாவு - ணீ கிண்ணம்
ரவை - ணீ கிண்ணம்
சீரகம் - 1- அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை: 3 வித மாவுகள், சீரகம், உப்பு ஆகியவை சேர்த்து சற்று நீர்க்க மாவு கரைத்து சுமார் 1 மணி நேரம் மூடி வைக்கவும். தோசைக் கல்லை நன்கு சூடாக்கவும். கல் நல்ல சூட்டில் இல்லா விட்டால், தோசை சரியாக வராது.

ரவா தோசை செய்வது போல், ஓரத்திலிருந்து மாவு ஊற்ற ஆரம்பித்து, நடுவில் வந்து முடிக்க வேண்டும்.  சூட்டைக் குறைத்து, மிதமான சூட்டில், பொறுமையாகச் செய்தால் சுவையான மொறுமொறுப்பான ராகி ரவா தோசை கிடைக்கும். பலவித சத்துக்கள் நிறைந்த இந்த ராகி ரவா தோசையை, பச்சைக் கொத்துமல்லி சட்னியுடன் பரிமாறவும்.

குறிப்பு: சிறு தானியங்களின் ராணி என்று அழைக்கலாம் ராகி அல்லது கேழ்வரகை.  கால்ஷியம் சத்து நிறைந்திருப்பதால், ஆஸ்டியோபொராஸிஸ் நோய் நம்மை நெருங்கவே நடுங்கும். இதிலுள்ள  இரும்புச் சத்து, ரத்த சோகையைப் போக்கும். எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.