15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ஜவ்வரிசி பக்கோடா

செய்முறை: தயிரில் ஜவ்வரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, ஊறிய ஜவ்வரிசியுடன் ரவை, பச்சரிசி

News image
Updated On :2 மே 2016, 6:23 am

தேவையானவை:

ஜவ்வரிசி - 1 கிண்ணம்

ரவை - 1 கிண்ணம்

பச்சரிசி மாவு - 1 கிண்ணம்

தயிர் - 2 கிண்ணம்

வெங்காயம் - 1/2 கிண்ணம்

முந்திரிபருப்பு - 100 கிராம்

இஞ்சி - சிறிதளவு

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை: தயிரில் ஜவ்வரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, ஊறிய ஜவ்வரிசியுடன் ரவை, பச்சரிசி மாவு சேர்த்து நன்றாக பிசையவும். அத்துடன் நறுக்கிய மிளகாய், வெங்காயம், முந்திரி சேர்த்து எண்ணெய்யில் பக்கோடா போல் உதிர்த்துப் போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான ஜவ்வரிசி பக்கோடா ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.