திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

தினை அரிசி பனீர் வெஜிடபிள் ஊத்தப்பம்

தினை அரிசி – 1 கப்வரகு அரிசி – 1 கப்புழுங்கல் அரிசி – 1 கப்

News image
Updated On :5 நவம்பர் 2015, 12:10 pm

தேவையானவை

தினை அரிசி – 1 கப்

வரகு அரிசி – 1 கப்

புழுங்கல் அரிசி – 1 கப்

உளுந்தம் பருப்பு – 1 கப்

வெந்தயம் – 1 டீஸ்பூன்

(இவற்றை நாலு மணி நேரம் ஊற வைத்து தோசைப் பதத்திற்கு அரைத்து வைக்கவும்)

எண்ணெய் – 2 டீஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 1

மிளகு சீரகம் பொடி செய்தது -1 டீஸ்பூன்

பெருங்காயம் – 1 சிட்டிகை

இஞ்சி – 1 சிறிய துண்டு

கறிவேப்பிலை – 1 ஆர்க்கு

புதினா – ஒரு கைப்பிடி (வதக்கி எடுத்து மாவில் கலக்கவும்)

கொத்துமல்லி – ஒரு கைப்பிடி

கேரட் – 1

முட்டைகோஸ் – 50 கிராம்

வெங்காயம் – 2

(பொடியாக நறுக்கி வாணலியில் சிறிதளவு எண்னெய்விட்டு நன்றாக வதக்கி தனியாக ஒரு பாத்திரத்தில் வைக்கவும்)

உப்பு - தேவைக்கேற்ப

மூன்று மணி நேரம் கழித்ததும்

செய்முறை

தோசைக் கல் எடுத்து, சிறிது எண்ணெய் விட்டு ஒரு கரண்டி மாவு எடுத்துக் கொஞ்சம் கெட்டியாக ஊற்றவும். அதன் மேல் கேரட், முட்டை கோஸ் கலவை 2 டீஸ்பூன் தூவவும். துருவிய பனீர் சேர்த்து வேக விடவும் (இரண்டு பக்கம் நன்கு வேகவேண்டும்)

எண்ணெய் வேண்டாம் எனில், தோசையை மூடி போட்டு ஆவியில் வேக வைக்கவும்.

எல்லா வயதினருக்கும் ஏற்ற சத்தான உணவு இது. ரத்தத்தில் சர்க்கையின் அளவைக் குறைக்கும். நிறைய ஆண்டி ஆக்ஸிடெண்ட்ஸ், நார்ச்சத்து மற்றும் கனிமச் சத்து நிறைந்த உணவு இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.