தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

கேப்பைக் கொழுக்கட்டை

News image
Updated On :31 அக்டோபர் 2016, 6:30 pm

தேவையான பொருட்கள்

கேப்பை- 1 கிலோ

கேப்பையை களைந்து ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்.

ஓரீரவு ஒரு மெல்லிய துணியில் போட்டு வைக்கவும். மறு நாள் காயவைக்கவும்.

காய்ந்த உடன் வறுத்து மாவு ஆலையில் அரைத்து வைக்கவும்.

மாவு-1 கிண்ணம்

மாவில் உப்புப் போட்டு கொதி நீர் ஊற்றி கரண்டிக் காம்பால் கிளறவும்.  சிறிய கொழுக்கட்டைகளாக செய்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

பழுத்த நேந்திரம் பழம் - 2

பழத்தின் தோல் உரித்து வில்லைகளாக (சுமார் 2 இன்ச் தடிமன்) நறுக்கவும். கொழுக்கட்டை வேக வைக்கும் போதே பழத்தையும் இட்லித் தட்டின் துளைகள் உள்ள

பகுதியில் வைத்து வேகவிடவும். அதாவது பழத்தின் கீழ் நீர் தேங்கும் வாய்ப்பு இருந்தால் பழத்தின் ருசி குறையும்.
புதிதாக உடைத்த தேங்காய் - 1 மூடி

தேங்காய் சில் கீறி அதன் பின்னால் உள்ள தோலைச் சீவி எடுத்து வைக்கவும்.

சாப்பிடும் முறை:

தேங்காய் சில் ஒரு கடி, ஒரு கொழுக்கட்டை என சாப்பிடவும். இடையில் நேந்திரம் பழம் சாப்பிடவும். ஒரு தட்டில் கொழுக்கட்டைகளைக் கொட்டி சுற்றிலும் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டால் உடனே காலியாகிவிடும். இதுவும் சரிவிகித உணவுதான். 

மரகத மீனாட்சி

மரகத மீனாட்சி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.