15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ராகி பணியாரம்

செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, சர்க்கரை, ஆப்பசோடா, உப்பு, ஏலக்காய்ப் பொடி ஆகியவற்றை

News image
Updated On :2 மே 2016, 6:31 am

தேவையானவை:

ராகி மாவு - 1 கிண்ணம்

சர்க்கரை - 1 கிண்ணம்

துருவியத் தேங்காய் - 1/4 கிண்ணம்

பால் - 1 கிண்ணம்

ஆப்பசோடா, உப்பு - 1/4 தேக்கரண்டி

ஏலக்காய்ப் பொடி - சிறிது

நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, சர்க்கரை, ஆப்பசோடா, உப்பு, ஏலக்காய்ப் பொடி ஆகியவற்றை சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் தேங்காய்த் துருவல் மற்றும் பால் சேர்த்து, கட்டி சேராதவாறு நன்கு கலந்து, 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு பணியார கல் சூடானதும் எண்ணெய் ஊற்றி பணியாரங்களாக சுட்டு எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.