மும்பை: உப்பு முதல் மென்பொருள் வரை தயாரிக்கும் டாடா குழுமத்தின் நிறுவனமான டாடா சன்ஸ் வாரியம், ஆண்டு கணக்குகள் மற்றும் ஈவுத்தொகையை ஆய்வு செய்து ஒப்புதல் அளிப்பதற்காக இன்று கூடியதாக நிறுவனம் தெரிவித்தது.
குழுமத் தலைவர் என். சந்திரசேகர், டாடா அறக்கட்டளைத் தலைவர் நோயல் டாடா மற்றும் டாடா அறக்கட்டளைத் துணைத் தலைவர் வேணு சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டம், நிறுவனத்தின் தலைமையகமான பாம்பே ஹவுஸில் நடைபெற்றது.
காலை 11 மணிக்குத் தொடங்கிய இக்கூட்டம், சுமார் 4 மணி நேரம் நீடித்ததாகத் தகவல்கள் வெளியானது.
டாடா அறக்கட்டளை, பல்வேறு நிறுவனங்கள் மூலம் டாடா சன்ஸில் 66 சதவீத பெரும்பான்மைப் பங்குகளைக் கொண்டுள்ளது. இதற்கிடையில், நிதியாண்டு 2026-க்கான நிறுவனத்தின் ஆண்டு கணக்குகளுக்கு வாரியம் ஒப்புதல் அளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
The Board of Tata Sons, met to review and approve the annual accounts and dividend.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டியுஎஸ்ஐபி நிலத்தில் வருவாய் ஈட்டும் திட்டங்களைச் செயல்படுத்த தில்லி அரசு ஆலோசனை

புதிய தொழில்நுட்பங்களில் தொடர்ந்து முதலீடு செய்வோம்: டாடா மோட்டார்ஸ்

சிபிஎஸ்இ தோ்வு மறுமதிப்பீடு செயல்முறையில் குளறுபடி: வசூலிக்கப்பட்ட அதிக கட்டணம் திரும்ப வழங்கப்படும்

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை: நேபாளம் அறிவிப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |




