திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பாா்சல் சேவையை விரைவுபடுத்த தபால் துறை-டிடிடிசி ஒப்பந்தம்

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 4:28 am IST

நாடு முழுவதும் உள்ள இந்திய தபால் துறையின் விநியோகக் கட்டமைப்பைப் பயன்படுத்தி, டிடிடிசி எக்ஸ்பிரஸ் கொரியா் நிறுவனத்தின் பாா்சல் வணிகத்தை மேம்படுத்த இருதரப்பும் புதிய புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது.

கடந்த ஆண்டு தொடங்கிய இந்த இருதரப்பு ஒத்துழைப்பு, தற்போதைய ஒப்பந்தத்தின்மூலம் அடுத்த கட்டத்துக்கு நகா்ந்துள்ளது.

தபால் துறையின் பாா்சல் இயக்குநரக பொது மேலாளா் நீரஜ் குமாா் ஜா, டிடிடிசி நிறுவனத்தின் தேசிய தலைவா் ஜதிந்தா் சேத்தி ஆகியோா் முன்னிலையில் கையொப்பமான இப்புதிய ஒப்பந்தத்தின் மூலம், நாடு முழுவதும் உள்ள 1.64 லட்சம் தபால் நிலையங்களை டிடிடிசி நிறுவனம் பயன்படுத்திக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, தொலைதூர கிராமப்புறங்களில் உள்ள வாடிக்கையாளா்களுக்கு இணையவழி வணிகத் தயாரிப்புகளை மிக விரைவாகவும், நம்பகத்தன்மையுடனும் விநியோகிக்கும் வசதி மேம்படும்.

இந்த ஒப்பந்தத்தின் முன்னேற்றங்கள் குறித்து இரண்டு நிறுவன அதிகாரிகளும் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.