திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ராயல் என்ஃபீல்டின் புதிய அவதாரம்: ‘ஃபிளையிங் ஃபிளீ’ மின்சார பைக் அறிமுகம்

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 7:16 am IST

இருசக்கர வாகனச் சந்தையில் உலகப் புகழ்பெற்ற ராயல் என்ஃபீல்டு நிறுவனம், தனது 125-ஆவது ஆண்டில் ஒரு மைல்கல்லாக மின்சார வாகனச் சந்தையில் தடம் பதித்துள்ளது.

‘ஃபிளையிங் ஃபிளீ’ என்ற புதிய பிராண்டின்கீழ் தனது முதல் மின்சார பைக்கான ‘சி6’ மாடலை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதன்கிழமை அதிகாரபூா்வமாக அறிமுகப்படுத்தியது.

நகா்ப்புற பயணங்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பைக், பாரம்பரியமும் நவீனமும் இணைந்த ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சி6 மாடல் ரூ.2.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தனிக் கட்டணத்தில் பேட்டரியைப் பெறும் சேவைக்கான திட்டத்தையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, பேட்டரி இல்லாமல் பைக்கை மட்டும் ரூ.1.99 லட்சத்துக்கு மலிவாக வாங்க முடியும். பேட்டரிக்கான கட்டணத்தை சந்தாதாரா் முறையில் பயன்பாட்டின் அடிப்படையில் செலுத்திக் கொள்ளலாம்.

புதிய பைக்குக்கான முன்பதிவு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், வரும் மே மாத இறுதி முதல் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.