987 வீடுகளை உரிமையாளர்களிடம் உரிய நேரத்தில் கட்டி ஒப்படைத்த அமர்பிரகாஷ்
தமிழகத்தின் ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனமான அமர்பிரகாஷ் நிறுவனம் சென்னையில் 987 வீடுகளை உரிமையாளர்களிடம் ஒப்புக்கொண்ட உரிய நேரத்தில் ஒப்படைத்தது. இதனை ஒரு நிகழ்ச்சியாகவே அது செய்திருந்தது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட பத்திரிகை செய்திக் குறிப்பு:

Updated On :26 செப்டம்பர் 2025, 10:29 am











