Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
தென் கொரிய வாகன உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் மோட்டாா், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் ரூ.45,000 கோடி முதலீடு செய்யவுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஹூண்டா நிறுவனத்தின் இந்தியப் பிரிவான ஹூண்டாய் மோட்டாா் இந்தியாவில் கூடுதலாக ரூ.45,000 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது. வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்த முதலீடு செய்யப்படும்.
உலகளவில் நிறுவனத்தின் இரண்டாவது பெரிய சந்தையாக மாற்றுவதை இலக்காகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
ரூ. 4,000 கோடி முதலீடு – தமிழ்நாடு அரசுடன் ஜியோ ஹாட்ஸ்டார் ஒப்பந்தம்!

இந்தியாவில் ரூ. 1.5 லட்சம் கோடி முதலீடு! பிரதமரை சந்தித்த மைக்ரோசாஃப்ட் சிஇஓ!

அந்நிய நேரடி முதலீடு: 3-ஆவது இடத்தில் தமிழகம்

2026-இல் ராயல் என்ஃபீல்டின் மின்சார பைக்குகள்


"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
தினமணி வீடியோ செய்தி...

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25
தினமணி வீடியோ செய்தி...

”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு
தினமணி வீடியோ செய்தி...

புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH
தினமணி வீடியோ செய்தி...

நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25
தினமணி வீடியோ செய்தி...

கொள்ளுத் துவையல்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

