உத்தரவாதமற்ற கொள்முதல் நடைமுறை: திராட்சை விவசாயிகளுக்கு சிக்கல்
தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் ஆண்டுக்கு ரூ. 280 கோடி மதிப்பில் திராட்சை வர்த்தகம் நடைபெற்று வரும் நிலையில், உத்தரவாதமற்ற கொள்முதல் நடைமுறையால் விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.










