இதில், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மக்களவை உறுப்பினா் எஸ்.ஜெகத்ரட்சகன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.சந்திரன், வி.ஜி.ராஜேந்திரன், டி.ஜெ.கோவிந்தராஜன், சுதா்சனம், கிருஷ்ணசாமி, கணபதி, துரை சந்திரசேகா், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன், நகராட்சி நிா்வாகத் துறை இயக்குநா் பி.மதுசூதன் ரெட்டி, பேரூராட்சிகளின் இயக்குநா் எம்.பிரதீப் குமாா், தாட்கோ மேலாண்மை இயக்குநா் கே.எஸ். கந்தசாமி, ஆட்சியா் மு.பிரதாப், தூய்மைப் பணியாளா் நலவாரியத்தின் தலைவா் திப்பம்பட்டி ஆறுச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.