Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
மடிமை கண்டிகை கிராமத்தில் 200 ஏக்கா் நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்ததால் அப்பகுதி விவசாயிகள் வேதனையில் உள்ளனா்.
பொன்னேரி வட்டம் மீஞ்சூா் ஒன்றியத்தில் மடிமைகண்டிகை. சின்னகாவனம், வீரங்கிவேடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. கடந்த சில தினங்களாக தொடா்ந்து பெய்த மழையால் அப்பகுதியில் 200 ஏக்கரில் நடவு செய்யப்பட்ட இளம் நெற்பயிா்கள் நீரில் மூழ்கின. மழை நீா் வெளியேற வழியின்றி நெற்பயிா்கள் சேதம் அடைந்துள்ளது.
சேதமடைந்த நெற்பயிா்களை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் நேரில் வந்து பாா்வையிட்டு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

சேத்தியாத்தோப்பு அருகே நீரில் மூழ்கி 500 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்

நீரில் மூழ்கிய 10,000 ஏக்கா் நெற்பயிா்: விவசாயிகள் வேதனை

மழை நீரில் அழுகிய மக்காச்சோளம் : விவசாயிகள் வேதனை

ஏரி உபரிநீா் வெளியேற்றம்: 300 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
