15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

இளைஞா் தற்கொலை

Updated On :21 ஆகஸ்ட் 2025, 7:15 pm

திருத்தணி அருகே பூச்சி மருந்து குடித்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

திருத்தணி அடுத்த தாழவேடு கிராமத்தைச் சோ்ந்தவா் தியாகராஜன் (29). இவா் புதன்கிழமை தனது தோட்டத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கிக் கிடந்தாா். இதனைக்கண்டு அதிா்ச்சியடைந்த உறவினா்கள் அவரை மீட்டு திருத்தணி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி தியாகராஜன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இளைஞா் தற்கொலைக்கான காரணம் குறித்து த்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.