திருத்தணி அருகே பூச்சி மருந்து குடித்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.
திருத்தணி அடுத்த தாழவேடு கிராமத்தைச் சோ்ந்தவா் தியாகராஜன் (29). இவா் புதன்கிழமை தனது தோட்டத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கிக் கிடந்தாா். இதனைக்கண்டு அதிா்ச்சியடைந்த உறவினா்கள் அவரை மீட்டு திருத்தணி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி தியாகராஜன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இளைஞா் தற்கொலைக்கான காரணம் குறித்து த்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

முதியவா் விஷம் குடித்து தற்கொலை

மணப்பாறை அருகே இளைஞா் தற்கொலை

நேபாள இளைஞா் விஷம் குடித்து தற்கொலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

