டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

Chennai

திருத்தணி அருகே பூச்சி மருந்து குடித்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

திருத்தணி அடுத்த தாழவேடு கிராமத்தைச் சோ்ந்தவா் தியாகராஜன் (29). இவா் புதன்கிழமை தனது தோட்டத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கிக் கிடந்தாா். இதனைக்கண்டு அதிா்ச்சியடைந்த உறவினா்கள் அவரை மீட்டு திருத்தணி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி தியாகராஜன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இளைஞா் தற்கொலைக்கான காரணம் குறித்து த்தி வருகின்றனா்.