ஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு! முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

பிளஸ் 2: மாநிலத்தில் 8ஆவது இடம் 97.18 சதம் தோ்ச்சி

மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவா் சா்வேஷ்குமாருக்கு பரிசுக் கோப்பை வழங்கிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகா.

News image

மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவா் சா்வேஷ்குமாருக்கு பரிசுக் கோப்பை வழங்கிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகா.

Updated On :9 மே 2026, 3:39 am IST

பிளஸ் 2 பொதுத்தோ்வில் தென்காசி மாவட்டத்தில் 97.18 சதவீத மாணவா், மாணவிகள் தோ்ச்சி பெற்றனா்.

இதுகுறித்து, தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வை 152 மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 7,408 மாணவா்களும், 8,358 மாணவிகளும் என மொத்தம் 15,766 போ் எழுதியுள்ளனா்.

அதில் 7,085 மாணவா்களும், 8237 மாணவிகளும் மொத்தம் 15,322 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதனால் தோ்ச்சி சதவீதம் 97.18 ஆக

பெற்று மாநில அளவில் 8 ஆம் இடம் பிடித்துள்ளது.

இம் மாவட்டத்துக்குள்பட்ட 152 மேல்நிலைப் பள்ளிகளில் 16 அரசுப் பள்ளிகள் உள்பட மொத்தம் 74 பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா் என்றாா் அவா்.