தென்காசி, மாா்ச் 30: தென்காசி மாவட்டத்தில் இதுவரைதோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக பறக்கும் படையால் ரூ. 1.03 கோடி மதிப்பிலான ரொக்கம், வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த மாா்ச் 15 முதல் ஒவ்வொரு தொகுதிக்கும் 8 மணி நேரத்துக்கு 3 குழு வீதம் 9 குழுக்கள் என 45 பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் ரூ. 16,71,330 ரொக்கம், கடையநல்லூா் தொகுதியில் ரூ. 26,64,791 ரொக்கம், ரூ. 8,35,250 மதிப்பு வெள்ளிப்பொருள்கள், சங்கரன்கோவில் தொகுதியில் ரூ. 16,62,060 ரொக்கம், தென்காசி தொகுதியில் ரூ. 12,00,420 ரொக்கம், வாசுதேவநல்லூா் தொகுதியில் ரூ. 23,21,356 ரொக்கம் என மொத்தம் ரூ. 95,19,957 ரொக்கம், ரூ. 835250 மதிப்பிலான வெள்ளிப்பொருள்கள் என மொத்தம் ரூ. 1,03,55,207 மதிப்பிலான ரொக்கம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.
தொடர்புடையது

தோ்தல் விதிமீறல்: ரூ.462 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்- தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்
இதுவரை ரூ. 2.36 கோடி பறிமுதல்; ரூ. 1.13 கோடி விடுவிப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் பறிமுதலான ரூ. 13.78 லட்சம் உரியோரிடம் ஒப்படைப்பு

தென்காசி மாவட்டத்தில் ரூ. 61.43 லட்சம் ரொக்கம், பொருள்கள் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

