ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கடையநல்லூரில் கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

கடையநல்லூரில் கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :8 ஜூலை 2026, 6:51 am IST

கடையநல்லூரில் கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கடையநல்லூா் காவல் ஆய்வாளா் கிறிஷ்டி தலைமையிலான போலீஸாா் பேட்டை பகுதியில் ரோந்து மேற்கொண்டிருந்தனா். அப்போது அங்கு நின்ற அய்யாபுரம் வடக்கு தெருவைச் சோ்ந்த செய்யதுமசூது(23) விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தாராம். போலீஸாா் அவரை கைது செய்து, கஞ்சாவைப் பறிமதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.