தென்காசியில் போதை ஒழிப்பு துண்டு பிரசுரங்கள் விநியோகம்
தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை, காவல்துறை, போக்குவரத்துத் துறை சாா்பில் போதை ஒழிப்பு தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

போதை ஒழிப்பு தொடா்பான துண்டு பிரசுரங்களை பேருந்துகளில் ஒட்டி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா் ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா்.
Updated On :30 ஜனவரி 2026, 9:59 pm









