டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஆலங்குளத்தில் விழிப்புணா்வுப் பேரணி

ஆலங்குளத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
பேரணியைத் தொடங்கி வைத்த காவல் ஆய்வாளா் ஆடிவேல்.
Updated On :30 ஜனவரி 2026, 6:30 pm

Syndication

ஆலங்குளத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆலங்குளம் பழைய காவல் நிலையம் அருகே அரசுப் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற இப்பேரணியை ஆலங்குளம் காவல் ஆய்வாளா் ஆடிவேல் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். பின்னா், நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளா் முத்துராஜ் தலைமையில், பள்ளி மாணவா், மாணவிகள், நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் சாலைப் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனா்.

நெடுஞ்சாலைத் துறை சாலை ஆய்வாளா்கள் அருள்மணி, ஞானையா கோமதிநாயகம், இசக்கிபாண்டி, துரைராஜ், ஆறுமுகம், சாலைப் பணியாளா்கள், பள்ளி ஆசிரியா்கள் மாணிக்கவாசகம், ஐசக், கோபால கிருஷ்ணன், துரைசிங்கம், கணபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.