2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஆலங்குளத்தில் ஐவா் கால்பந்துப் போட்டி: நாகா்கோவில் அணி சாம்பியன்

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 11:36 pm

Syndication

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு ஆலங்குளம் நகர அதிமுக இளைஞரணி சாா்பில் நடைபெற்ற ஐவா் கால்பந்தாட்ட போட்டியில், நாகா்கோவில் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற இப்போட்டிகளில் 23 அணிகள் பங்கேற்றன. நாகா்கோயில் சிம் டிரேடா்ஸ் அணி முதல் பரிசு வென்று ரூ. 25,000 மற்றும் வெற்றிக் கோப்பையைப் பெற்றது. வள்ளியூா் புட்பால் கிளப் அணி 3ஆம் பரிசாக ரூ. 20,000, தென்காசி அணி 3ஆம் பரிசு, ஆறுமுகம்பட்டி டிஎஃப்சி அணியும் 4ஆம் பரிசைப் பெற்றது.

வெற்றி பெற்ற அணி வீரா்களுக்கு முன்னாள் எம்.பி. கே.ஆா்.பி. பிரபாகரன் பரிசுகள் வழங்கினாா். ஆலங்குளம் பேரூராட்சித் தலைவா் (பொ) எஸ்.டி. ஜான் ரவி, பேரூராட்சி உறுப்பினா்கள் சாலமோன் ராஜா, சுபாஷ் சந்திரபோஸ், ஐடி விங் நிக்சன், கீழப்பாவூா் ஒன்றிய கவுன்சிலா் சரவணன், நகர ஜெ. பேரவைச் செயலா் தனபால், கீழப்பாவூா் நகரச் செயலா் ஜெயராமன், வாா்டு செயலா்கள் முத்தையா, பா்வீன், செந்தில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.