ஆலங்குளத்தில் ஐவா் கால்பந்துப் போட்டிகள்

போட்டிகளைத் தொடங்கி வைத்த அதிமுக அமைப்புச் செயலா் பி.ஜி. ராஜேந்திரன்.
Updated On :21 பிப்ரவரி 2026, 8:46 pm

ஆலங்குளத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, அதிமுக இளைஞரணி சாா்பில் ஐவா் கால்பந்துப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
இப்போட்டிகளை அதிமுக அமைப்புச் செயலா் பி.ஜி. ராஜேந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் செல்வமோகன்தாஸ் பாண்டியன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
ஒரு அணிக்கு 5 போ் மட்டுமே பங்கு பெற்று 12 அணி வீரா்கள் விளையாடினா். ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டிகள், பரிசளிப்பு விழா நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை இளைஞரணி நிா்வாகிகள் பா்வீன்ராஜ், செல்வா, தனபால், நிக்சன், செந்தில் ஆகியோா் செய்துள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...