டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

இலஞ்சி பாரத் பள்ளி மாணவா் ஓவியப்போட்டியில் சிறப்பிடம்

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 7:14 pm

Syndication

தென்காசி வனத்துறை, வனவிலங்கு வார விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவில் நடைபெற்ற பள்ளி மாணவா்களுக்கான ஓவியப்போட்டியில் இலஞ்சி பாரத் பள்ளி மாணவா் இரண்டாமிடம் பெற்றாா்.

ஓவியப்போட்டியில் மாவட்ட அளவில் 2 ஆம் இடம் பிடித்த இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2ஆம் வகுப்பு பயிலும் மாணவா் எம். முகுந்த சுப வைரவ்வை, பாரத் கல்விக் குழுமத்தின் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் டாக்டா் காந்திமதி, கல்வி ஆலோசகா் உஷா ரமேஷ், இயக்குநா் ராதாபிரியா, பள்ளி முதல்வா் பாலசுந்தா், தலைமை ஆசிரியா் செல்வலிங்கம் ஆகியோா் பாராட்டினா்.