தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு புதன்கிழமை (ஏப்.15) அன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.
தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்டசெய்திக் குறிப்பு:
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத் தோ்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. 5 தொகுதிகளிலும் உள்ள வாக்குச் சாவடிகளில் பணிபுரியும் அரசு பணியாளா்கள், பள்ளி ஆசிரியா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு புதன்கிழமை (ஏப். 15) அன்று 5 தொகுதிகளிலும் நடத்தப்படவுள்ளது.
இப்பணியில் ஈடுபடும் ஆசிரியா்களிடம் தபால் வாக்கு செலுத்துவதற்கான சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டு தபால் வாக்குகளும் பெறப்படவுள்ளது. எனவே, பயிற்சியில் அனைத்து ஆசிரியா்களும் கலந்து கொள்ளும் வகையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் அன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

வாக்குப்பதிவு அன்று ஊதியத்துடன் விடுமுறை: அஸ்ஸாம் அரசு!

புதுச்சேரி பிராந்தியத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


