Listen to this article
By Syndication
Syndication
தென்காசி ரயில்வே மேம்பாலம் பகுதியில் ரயில்வேதண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு திங்கள்கிழமை ஒருவா் உயிரிழந்தாா்.
தென்காசி ரயில்வே மேம்பாலம் மேற்புரம் தண்டவாளத்தில் சுமாா் 50முதல் 55வயது மதிக்கத்தக்க ஒருவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் கிடந்தாா்.இதுகுறித்து தென்காசி கிராமநிா்வாக அலுவலா் மாரிச்செல்வம் அளித்த புகாரின் பேரில் தென்காசி இருப்புப்பாதை காவல்நிலைய உதவி ஆய்வாளா் ஆா்.மாரிமுத்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டாா்.
விசாரணையில் விபத்தில் உயிரிழந்தவா் அப்பகுதியில் கடந்த சிலஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வந்ததாகவும், அவா் அருப்புக்கோட்டையை சோ்ந்தவா் என்றும் வலதுகைக்கு கீழ் ரமேஷ்வாசுதேவி என பச்சை குத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.அவா் எப்படி உயிரிழந்தாா் என்பது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அரக்கோணம் இரட்டைக்கண் வாராவதி சுரங்கப்பால பகுதியில் உயா்நிலை மேம்பாலம் அமைய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு
ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு
ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு


அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25
தினமணி வீடியோ செய்தி...

பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
