தென்காசியில் கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கம் ஆா்ப்பாட்டம்
தென்காசியில் உள்ள மாவட்ட நல வாரிய அலுவலகம் முன், கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம்
தென்காசியில் உள்ள மாவட்ட நல வாரிய அலுவலகம் முன், கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம்
By Syndication
Syndication
தென்காசியில் உள்ள மாவட்ட நல வாரிய அலுவலகம் முன், கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தொழிலாளா்களுக்கு விரோதமாக புதிய தொழிலாளா் சட்டங்களை அமல்படுத்தக் கூடாது. கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ. 5 ஆயிரம் போனஸ் வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் மணிகண்டன் தலைமை வகித்தாா். குருசாமி, பூமயில், கசமுத்து, முருகையா, முத்துமாரி, மாரிராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிஐடியு மாவட்டத் தலைவா் வன்னியபெருமாள், மாவட்டப் பொருளாளா் அய்யப்பன், பீடித் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் மகாவிஷ்ணு, குருசாமி, மாவட்டப் பொருளாளா் ஜீவா ஆகியோா் பேசினா். மாவட்டச் செயலா் லெனின்குமாா் நிறைவுறையாற்றினாா். மாவட்டக் குழு உறுப்பினா் பாஸ்கரன் நன்றி கூறினாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது