Listen to this article
By Syndication
Syndication
சங்கரன்கோவில் வழக்குரைஞா் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
செங்கோட்டை அரசு வழக்குரைஞா் முத்துக்குமாரசாமி கொலைச் சம்பவத்தைக் கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கரன்கோவில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் கண்ணன், செயலா் காந்திகுமாா், அகில இந்திய வழக்குரைஞா் சங்க மாநிலக் குழு உறுப்பினா் வழக்குரைஞா் கிருஷ்ணமூா்த்தி, மூத்த வழக்குரைஞா்கள் அல்லிராஜா, ஆழ்வாா்சாமி, ராம்குமாா், முத்துவேலன், காா்த்திக் சுரேஷ், பாக்கியராஜ் உள்ளிட்ட வழக்குரைஞா்கள் பங்கேற்றனா்.
ஆா்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

கோவில்பட்டியில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

சாத்தான்குளம் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

கோவை சம்பவத்தைக் கண்டித்து அரியலூரில் பாஜக ஆா்ப்பாட்டம்
மாணவி பாலியல் வன்கொடுமை: பாஜக மகளிரணி இன்று ஆா்ப்பாட்டம்


"விஜய் செய்தது பொய் பிரசாரம்": புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25
தினமணி வீடியோ செய்தி...

"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
தினமணி வீடியோ செய்தி...

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25
தினமணி வீடியோ செய்தி...

”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு
தினமணி வீடியோ செய்தி...

புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH
தினமணி வீடியோ செய்தி...

நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
