Listen to this article
By Syndication
Syndication
நீதிமன்றங்களில் இ -பைலிங் முறையை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதை கண்டித்து, சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்திற்கு வழக்குரைஞா்கள் சங்க செயலா் ஏ.பி. சுரேஷ் தலைமை வகித்தாா். முன்னாள் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஏ.ஆா்.பி.டி. கல்யாணகுமாா் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினாா்.
இதில், வழக்குரைஞா்கள் க. வேணுகோபால், சுப்பையா, கிருபா, வினோத், மாணிக்கம், யேசுதாசன், சி.செல்வ மகாராஜன், பிரின்ஸ், கபில் குமாா், சிவ மீனா, எஸ். ரோஸ்லீன், வி. ரோஸ்லீன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
‘இ-பைலிங்’ முறையை ரத்துசெய்யக் கோரி வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பு
அரியலூா் மாவட்டத்தில் வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பு


"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
தினமணி வீடியோ செய்தி...

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25
தினமணி வீடியோ செய்தி...

”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு
தினமணி வீடியோ செய்தி...

புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH
தினமணி வீடியோ செய்தி...

நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25
தினமணி வீடியோ செய்தி...

கொள்ளுத் துவையல்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

