சென்னையில் டாஸ்மாக் கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். ஊழியர்களின் போராட்டம் காரணமாக சென்னையில் டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் உத்தரவை ரத்து செய்யக் கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அண்மையில் முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கல்வி நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 717 மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூடிட உத்தரவிட்டார்.
இதனையடுத்து இதுதொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
TASMAC shop employees are protesting in Chennai.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










