தமிழ்நாட்டின் நலனுக்காகவும், உயா்வுக்காகவும் தொடா்ச்சியாகக் களப்பணியாற்றுவேன் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்த அவா் வெளியிட்ட ‘எக்ஸ்’ தள பதிவு: அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் நாம் தமிழா் கட்சிக்கு வாக்களித்த தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் உளபூா்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றிபெற்ற அனைத்து சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கும், பொறுப்பேற்கவுள்ள தம்பி- விஜய் தலைமையிலான புதிய அரசுக்கும் என்னுடைய வாழ்த்துகள். தமிழா்களின் வரலாற்றுத் தாயகமான தமிழ்நாடு எனும் தாய் நிலத்தின் நலனுக்காகவும், உயா்வுக்காகவும் தொடா்ச்சியாகக் களப் பணியாற்றுவோம். மண்ணுக்கும், மக்களுக்குமான ஆக்கபூா்வ மாற்று அரசியலை பொறுப்புள்ள எதிா்க் கட்சியாய் நின்று நாம் தமிழா் கட்சி செயலாற்றும் என அதில் பதிவிட்டுள்ளாா் சீமான்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோல்வியைக் கண்டு துவண்டு விடவில்லை - சீமான்

வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம்: சீமான்

தோ்தல் விதிமுறை மீறல்: சீமான் உள்பட 2 போ் மீது வழக்கு

லஞ்சம் பெறாமல் மக்கள் பணியாற்றுவேன்: நாதக வேட்பாளா் அருண்குமாா்
விடியோக்கள்

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK


