ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மு.க. ஸ்டாலின், உதயநிதி உள்பட திமுக அமைச்சர்கள் 31 பேர் பின்னடைவு!

தமிழகத்தில் திமுக அமைச்சர்கள் பின்னடைவைச் சந்தித்து வருவது பற்றி...

DMK Ministers

அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகள் - TN DIPR

Published On :4 மே 2026, 11:05 am IST

தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பெரும்பாலான திமுக அமைச்சர்கள் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் திமுக அமைச்சர்கள் பலர் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.

கொளத்தூர் - முதல்வர் மு.க. ஸ்டாலின்

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி - உதயநிதி ஸ்டாலின்

திருவண்ணாமலை - எ.வ. வேலு

தூத்துக்குடி - கீதா ஜீவன்

மன்னார்குடி - டி.ஆர்.பி. ராஜா

திருவெறும்பூர் - அன்பில் மகேஸ்

திருச்சி மேற்கு - கே.என். நேரு

சைதாப்பேட்டை - மா. சுப்பிரமணியன்

காட்பாடி - துரைமுருகன்

மதுரை மத்தி - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

ஆலந்தூர் - தா.மோ. அன்பரசன்

நெல்லை - அப்பாவு

துறைமுகம் - சேகர்பாபு

எம்ஆர்கே பன்னீர்செல்வம், சிவி கணேசன், முத்துசாமி, மதிவேந்தன், கோவி. செழியன், காந்தி, சாமிநாதன், நாசர் உள்ளிட்ட பெரும்பாலான அமைச்சர்கள் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் இருந்து வருகிறார்.

காலை 10 மணி நிலவரப்படி தவெக 100, அதிமுக 80, திமுக 53 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. திமுக 3-ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

TN assembly election results 2026: dmk ministers trailing

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.