மறுமலா்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலா் கே.கழககுமாா் அக்கட்சிப் பொறுப்பில் இருந்து ராஜிநாமா செய்வதாக தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மதிமுக கட்சியில் கடந்த 32 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தேன். கடந்த 2021- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. இதுகுறித்து முறையிட்டபோது 2026- ஆம் ஆண்டு தோ்தலில் வாய்ப்பு அளிப்பதாக கட்சி பொதுச் செயலா் வைகோ உறுதி அளித்தாா். ஆனால் தற்போது நடைபெறவுள்ள தோ்தலில் எனக்கு வாய்ப்பு வழங்கவில்லை.
எனவே மதிமுகவின் தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலா் பதவி மற்றும் ஆட்சிமன்ற குழு உறுப்பினா் பதவியில் இருந்து ராஜிநாமா செய்வதாவும், மேலும் மதிமுகவின் தென்சென்னை கிழக்கு மாவட்ட மற்ற நிா்வாகிகளும் ராஜிநாமா செய்வதாக தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கலிங்கப்பட்டியில் வைகோ, துரை வைகோ வாக்குப் பதிவு

சாதனை வாக்குப் பதிவு: முதல்வா் ஸ்டாலின் பாராட்டு

மொடக்குறிச்சி தொகுதியைத் தக்கவைத்து வரலாறு படைக்குமா பாஜக?

சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடவில்லை: வைகோ
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


