மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கரூரில் கல்லூரிப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதல்: 22 மாணவர்கள் காயம்

கரூரில் தனியார் கல்லூரிப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதியதில் 22 மாணவர்கள் காயமடைந்தனர்.

News image

விபத்து - கோப்புப்படம்.

Updated On :14 மார்ச் 2026, 2:09 pm

கரூரில் தனியார் கல்லூரிப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதியதில் 22 மாணவர்கள் காயமடைந்தனர்.

கரூர் மாவட்டம், வெள்ளியனையில் ஆளில்லா இருப்பு பாதையைக் கடக்க முயன்ற தனியார் கல்லூரிப் பேருந்து திடீரென தண்டவாளத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த வழியாக புலியூரில் உள்ள சிமெண்ட் ஆலைக்கு ஜல்லி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் பேருந்து மீது மோதியது. இந்த சம்பவத்தில் 22 மாணவர்கள் காயமடைந்தனர்.

காயமடைந்த மாணவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களை நேரில் சந்தித்து எம்.பி. ஜோதிமணி நலம் விசாரித்தார். விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Summary

In Karur, a freight train collided with a private college bus, injuring 22 students.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.