முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பிஎஸ்என்எல் செல்போன் நெட்வொர்க் பாதிப்பு

திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பிஎஸ்என்எல் செல்போன் நெட்வொர்க் பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

News image

பிஎஸ்என்எல் - கோப்புப்படம்

Updated On :17 ஜூன் 2026, 9:42 am IST

திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பிஎஸ்என்எல் செல்போன் நெட்வொர்க் பாதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நள்ளிரவு முதல் பல மணிநேரமாக பிஎஸ்என்எல் செல்போன் நெட்வொர்க் சேவை பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகினர். அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, கடையம் உள்ளிட்ட பல இடங்களில் பிஎஸ்என்எல் சேவை முடங்கியது.

இதுகுறித்து பிஎஸ்என்எல் அதிகாரிகள் கூறியது:

தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணியின்போது சில இடையூறுகள் ஏற்பட்டுள்ளதால் பிஎஸ்என்எல் நெட்வொர்க சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். விரைவில் சரி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Summary

BSNL mobile network disruption in Tirunelveli and Tenkasi districts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.