வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

அரசியலுக்குள் நுழையும் நடிகர் ராகவா லாரன்ஸ்!

நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அரசியலுக்குள் நுழைவதாக அறிவித்துள்ளார்.

News image

ராகவா லாரன்ஸ் - கோப்புப் படம்

Updated On :12 ஜூன் 2026, 9:46 am IST

நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அரசியலுக்குள் நுழைவதாக அறிவித்துள்ளார்.

அரசியல் பிரவேசம் குறித்து ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "எந்தப் பலனையும் எதிர்பாராமல் உங்கள் கடமையைச் செய்யுங்கள். உங்கள் ஆலோசனையும் வழிகாட்டுதலும் எனக்குத் தேவை.

நான் அரசியலுக்கு வருவேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. அரசியலில் பணம் சம்பாதிக்கவோ சீட்டோ என்னுடைய நோக்கமல்ல.

என் நம்பிக்கைக்குரிய மற்றும் நெருக்கமான ஒருவர் அரசியலில் நுழைந்தால், அவர்களுடன் இணைந்து, ஏற்கெனவே தனிநபராகச் செய்ததைவிட பெரிய அளவில் சமூகத்துக்குச் சேவையாற்றுவேன்.

இன்றைய சூழ்நிலைகள், என்னை அரசியலில் நுழைய வேண்டிய நிலைக்கு கொண்டு வந்துள்ளன.

உங்களின் ஆசிர்வாதத்துடன் இந்த முக்கியமான முடிவை எடுக்க உங்கள் ஆலோசனையும் வழிகாட்டுதலும் எனக்கு மிகவும் முக்கியம்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னுடைய அரசியல் புரிதல் மற்றும் அரசியல் முடிவு குறித்த விடியோவை வெளியிடவிருப்பதாக ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

Summary

Actor Raghava Lawrence has announced that he is entering politics

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.