தமிழகத்துக்கு தனி செயற்கை நுண்ணறிவு மையம்: ரூ.10,000 கோடியில் சென்னையில் அமைக்க ஒப்பந்தம்
தமிழகத்துக்கு தனியாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மையத்தை சென்னையில் ரூ.10,000 கோடி முதலீட்டில் சென்னை ஐஐடியுடன் இணைந்து உருவாக்க சா்வம் ஏஐ நிறுவனத்துடன் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.










