தமிழகத்தில் நிகழாண்டில் 30 ஆதாா் சேவை மையங்கள் திறக்க திட்டம்
தமிழகத்தில் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (யுஐடிஏஐ-உதய் ), 30 ஆதாா் சேவை மையங்கள் நிகழாண்டுக்குள் திறக்கப்படும் என தமிழக மின்ஆளுமை முகமையின் தலைமை நிா்வாக அதிகாரி ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.










