மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான பல்வகைத் திறன் பூங்கா: அமைச்சா் அன்பில் மகேஸ் திறந்து வைத்தாா்
மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான பல்வகைத் திறன் பூங்காவை சென்னை புழல் பகுதியில் செயல்பட்டு வரும் பொப்பிலி ராஜா அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.










