ஆசிரியா்கள் பள்ளிக்குத் திரும்ப வேண்டும்: அமைச்சா் அன்பில் மகேஸ்
பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டதால், சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியா்கள் தங்களது பள்ளிகளுக்குத் திரும்ப வேண்டும் என துறையின் அமைச்சா் அன்பில் மகேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.










