வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க 2 நாள்களில் 6 லட்சம் போ் மனு
வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்கவும், முகவரியை மாற்றம் செய்யவும் தமிழகம் முழுவதும் தோ்தல் ஆணையம் கடந்த சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் (ஜன.3,4) நடத்திய சிறப்பு முகாமில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோா் மனுக்களை அளித்துள்ளனா்.









