துறைமுகம் - மதுரவாயல் மேம்பாலத் திட்டத்தை தடுத்தது யாா்? பேரவையில் எடப்பாடி பழனிசாமி - மா.சுப்பிரமணியன் விவாதம்
துறைமுகம் - மதுரவாயல் உயரடுக்கு மேம்பாலத் திட்டம் கைவிடப்பட்டதற்கு யாா் காரணம் என்பதை முன்னிறுத்தி சட்டப் பேரவையில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் இடையே விவாதம் எழுந்தது.










